Showing posts with label o paneerselvam. Show all posts
Showing posts with label o paneerselvam. Show all posts

Saturday, 1 September 2018

ஓ.பி.ஸ். சொன்னதை கேட்டு வயிறு குலுங்க சிரித்த பொதுமக்கள்!

ஓ.பன்னீர்செல்வம் இப்போது தமிழகத்தின் துணை முதலமைச்சராக இருக்கிறார். இவர் இதற்கு முன் சில முறை முதலமைச்சராகவும் இருந்திருக்கிறார். பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்த காலத்தில் பல முறை நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டிருக்கிறார். அதற்கு பல விதமான காரணங்களும் உண்டு.



ஜெயலலிதா இறந்த பிறகு முதலமைச்சரான பன்னீர்செல்வம் ஒரு சில காரணங்களால் பதவி இழந்து பின் இப்போது துணை முதல்வராக இருக்கிறார். சமீபத்தில் ஓர் பத்திரிகையாளர் சந்திப்பில் துணைமுதல்வர் ஓ.பி.ஸ். ஒரு விஷயத்தை கூறியுள்ளார்.

"நான் முதலமைச்சராக இருந்து வர்தா புயலை விரட்டியடித்ததற்கு பிறகு தமிழகத்திற்கு எந்தப் புயலும் வரத் தயங்குகிறது" என்று அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இவர் கூறியதை கேட்ட பொதுமக்கள் சிலர் கேளிக்கையாக எடுத்துக்கொண்டுள்ளார். என்னதான் கேளிக்கை என்றாலும் அவர் கூறியது ஒரு வகையில் சரிதான். ஏனென்றால் அதற்கு பின்னர் எந்த புயலும் தமிழகத்திற்கு வரவில்லை.



மேலும் இதுபோன்ற தகவல்கள் செய்திகளை உடனுக்குடன் பெற நமது கணக்கை பின்தொடருங்கள். இதனை பற்றிய உங்கள் கருத்துக்களை கமெண்டில் தெரிவியுங்கள். நன்றி...!

மணக்கோலத்தில் செல்ஃபி எடுத்து ரசிகர்களை கிறங்கடித்த அனுபாமா!

அனுபாமா பரமேஸ்வரன் மலையாளத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் இந்திய முழுவதும் பிரபலமானவர். ப்ரேமம் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் மட்டும...